உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வெயிலால் சுருண்டு விழுந்த பெண் பலி

வெயிலால் சுருண்டு விழுந்த பெண் பலி

திருத்தணி:திருத்தணி, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி ரமாபிரபா, 54. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து பிற்பகல் பஜாருக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்றார்.அரக்கோணம் சாலையோரமாக நடந்து சென்ற அவர், கடும் வெயிலில் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை