உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் இருவர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் இருவர் மீது வழக்கு பதிவு

குளித்தலை: குருணிக்களத்துப்பட்டியில், மதுரவீரன் கருப்புசாமி கோவில் திருவிழாவில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், அனுமதியில்லாமல் டிஜிட்டல் பேனர் வைத்த இரண்டு வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.குளித்தலை அடுத்த, தேவர்மலை பஞ்., குருணிக்களத்துப்-பட்டி மதுரவீரன் கருப்புசாமி கோவில் அருகில் வீரணம்பட்டியை சேர்ந்த ராஜேஷ், 23, லோகேஷ், 21, ஆகியோர், விழாவை முன்-னிட்டு பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் அரசு அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்தனர். சிந்தாமணிப்பட்டி போலீசார் பேனரை அகற்றிவிட்டு ராஜேஷ், லோகேஷ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை