உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாலமலை கோவில் திருத்தேர் பணி விறுவிறு

பாலமலை கோவில் திருத்தேர் பணி விறுவிறு

கரூர்: பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிதாக, திருத்தேர் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.கரூர் மாவட்டம், க.பரமத்தி, பவித்திரம் பால மலையில் பிரசித்தி பெற்ற, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. அதில் வரும், தைப்பூ-சத்தையொட்டி, 97 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக திருத்தேர் செய்யும் பணிகள், சில மாதங்களாக நடந்து வருகிறது.வரும், 5 காலை, 9:15 மணிக்கு கோவில் வளா-கத்தில் திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. அதற்காக, புதிதாக தேர் செய்யும் பணி விறுவி-றுப்பாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை