உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், பெட்டமுகிலாளம் பஞ்., உட்பட்ட காமகிரி அரசு பள்ளியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். மேலும், பொதுமக்களிடம் இருந்து, 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். தனி தாசில்தார் சந்திரன், ஆர்.ஐ., சலீம் பாஷா, பி.டி.ஓ.,க்கள் சதீஷ்பாபு, சாந்தி, துணை பி.டி.ஓ., முருகன், பெட்டமுகிலாளம் பஞ்., தலைவர் முனிராஜ், துணைத்தலைவர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை