உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி மாணவி மாயம்

அரசு பள்ளி மாணவி மாயம்

ஓசூர்:ஓசூரை சேர்ந்தவர், 16 வயது சிறுமி; அரசு பெண்கள் பள்ளியில், 9 ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 10 மதியம், 2:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் அருகே சமத்துவபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ், 19, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை