உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சுற்றித்திரியும் ஒற்றை யானை; வனத்துறையினர் எச்சரிக்கை

சுற்றித்திரியும் ஒற்றை யானை; வனத்துறையினர் எச்சரிக்கை

ஓசூர்: கர்நாடக மாநில வனப்பகுதியில் யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை ஆண் யானை, ஓசூர் அடுத்த செட்டிப்பள்ளி காப்-புகாட்டிற்கு உட்பட்ட எலசேப்பள்ளி குண்டுகுறுக்கி வனப்பகு-தியில் சுற்றித்திரிந்து வருகிறது. எனவே, இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், யானை அங்கிருந்து பேரண்டப்பள்ளி, சானமாவு வனப்-பகுதிக்கு இடம்பெயர வாய்ப்புள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தினர், தேவையின்றி வெளியே வராமல், பாதுகாப்புடன் இருக்குமாறும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி