மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
47 minutes ago
நவீன கண் சொட்டு மருந்து ஆலை திறப்பு
48 minutes ago
நன்னெறி வகுப்பு முகாம்
50 minutes ago
பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்
51 minutes ago
மதுரை மாணவி முதலிடம்
51 minutes ago
மதுரை : மதுரை புதுார் வழக்கறிஞர் சந்திரபோஸ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மூன்றுமாவடியில் அழகர்கோவில் ரோடு, அய்யர்பங்களா, சம்பக்குளம் ரோடுகள் சந்திக்கின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் இல்லை. வாகன நெரிசல் ஏற்படுகிறது. விபத்தில் 2 பேர் பலியாகினர். சிக்னல் அமைக்கக்கோரி போலீஸ் கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: போக்கு வரத்து துணை கமிஷனர் மனுவை பரிசீலித்துஉத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
47 minutes ago
48 minutes ago
50 minutes ago
51 minutes ago
51 minutes ago