மேலும் செய்திகள்
சந்தேகமா ... டாக்டரைக் கேளுங்கள்
11 hour(s) ago
குழந்தைகளும் பல் ஆரோக்கியமும்
11 hour(s) ago
காந்தாரா கண்டெடுத்த அய்ரா
11 hour(s) ago
லாவண்யாவின் ஸ்(வரம்)
11 hour(s) ago
மதுரை: மதுரை வழக்கறிஞர் செல்வகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தேனி மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர், விதிகளுக்கு புறம்பாக ஜாதி பெயரில் துறை சாராத சங்கம் துவக்கியுள்ளார். சட்டவிரோதமாக பணம் வசூலித்து சொத்துக்கள் வாங்கியுள்ளார். சங்கத்தை கலைக்க வேண்டும். சொத்துக்களை அரசுடமையாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு தமிழக பதிவுத்துறை முதன்மை செயலர், ஐ.ஜி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago