உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

இடைப்பாடி, சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சியை சேர்ந்த, விவசாயி பழனிசாமி. இவர் வீடு அருகே பட்டி அமைத்து, ஆடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, அந்த பட்டியில் இருந்த, 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துள்ளது. அதில், 5 ஆடுகள் இறந்துவிட்டன. காயம் அடைந்த ஆடுகளுக்கு, கால்நடை மருத்துவர்கள், நேற்று சிகிச்சை அளித்தனர். இதை அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார், சம்பவ இடத்தில் விசாரித்தனர். இருப்பினும் ஆடு வளர்க்கும் விவசாயிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்