உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜன.31ல் குறைதீர் கூட்டம்  

ஜன.31ல் குறைதீர் கூட்டம்  

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜன., 31 புதனன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10:00 மணிக்கு துவங்கும் கூட்டத்தில், விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் துறை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம் என வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை