மேலும் செய்திகள்
தேசிய சிலம்பம் போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம்
3 hour(s) ago
தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா
3 hour(s) ago
குட்டிகளுடன் புலி நடமாட்டமா
3 hour(s) ago
பா.ஜ., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
3 hour(s) ago
கம்பம் : சுருளி அருவி அருகே யானைகள் கூட்டம் நடமாடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.சுருளி அருவியில் குளிக்க தினமும் நூற்றுக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேகமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை வனத்துறையினர் அருவி பகுதிக்கு சென்ற போது, அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிப்பறைக்கு அருகில் குட்டிகளுடன் யானை கூட்டம் நின்றுள்ளது. யானை கூட்டத்தை பார்த்த வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்தனர்.இது தொடர்பாக கம்பம் கிழக்கு ரேஞ்சர் பிச்சை மணி கூறுகையில், யானைகள் அருவி அருகே முகாமிட்டுள்ளது. வனப்பகுதிக்குள் நகர்ந்து சென்றால் தான் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்றார்
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago