வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பென்சிலுக்கு தகராறு, புத்தகத்துக்கு தகராறு என்றால் ஓகே. அதை ஆசிரியரே தீர்த்து வைக்கணும்.. மாணவர் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்தாரா? அதையும் ஆசிரியர் தீர்த்து வைக்க வேண்டும்தான்.. கஞ்சா, மது கொண்டு வருதல், ஆசிரியர்களைத் தாக்குதல் இதெல்லாம் செஞ்சாங்க ன்னா கூட போலீச்சு தலையிடக் கூடாதா?? இவரெல்லாம் சபாநாயகாரா?? ஆசிரியராக இருந்தவரா ??
இவரும் வாத்தியாரா இருந்தவரூ . அந்த அனுபவத்தில் சொல்கிறார் போல.
ஸ்டாலின் முன்னாடி போய் நிக்க உடம்பெல்லாம் நடுங்குது. எனக்கு நடுவர் பதவியை தந்தவரு அவரு. திமுகவில் ரொம்ப தன மானம் உள்ளவங்க இப்போவும் இருக்காங்க போலிருக்கு. சபாநாயகர் சட்டசபையில் முதல்வர் பதவியை விட உயர்ந்த பதவி , அந்த பதவிக்கு களங்கம். நாட்டில முக்கியமானவங்க கொஞ்சம் இருக்காங்க. கஞ்சா விற்பவன் , சாராயம் விற்பவன் ...இந்த மாதிரி ஆளுங்க தான்.
தேவையான போது சாதி வேண்டும். மற்ற சமயங்களில் வேண்டாம். போலீஸ் ம் வேண்டாம். நல்ல ஆட்சி
சூப்பர் தலைவரே - போலீஸ் வரவிடாமல் அகழி அமைத்துவிடுங்கள் - சிறப்பான எதிர்காலம் எல்லாருக்கும் அமையும்
கஞ்சா குடி போதையில சண்டைபோட்டாக்கூட போலீஸ் தலையிடக்கூடாதாமா?
பழைய மூணாவது வகுப்பு வாத்தியார்ன்னா சும்மாவா ?
கள்ளக்குறிச்சி கலவரக்காரர்களை காப்பாத்த ஒரு சிறு முயற்சி.
இவனுங்க எல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது காலத்தின் கொடுமை...
போலீசார் தலையீட்டை தடுத்து தலைமை ஆசிரியர்களே நடவடிக்கை எடுக்க ஒரு முக்கியமான ஆள் மூலம் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளேன் என்று செய்தி ....இது என்னய்யா கிறுக்குத்தனமாக உள்ளது ??....யார் அந்த முக்கியமான ஆள் .....சபாநாயகர் முதல்வரிடம் பேச குறுக்கே என்ன முக்கியமான ஆள்?? ....
மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.ஐ., விபத்தில் பலி
7 hour(s) ago
மோதலை துாண்டும் வகையில் பதிவு வாலிபருக்கு வலை
7 hour(s) ago
மோதலை துாண்டும் பதிவு வாலிபருக்கு போலீஸ் வலை
7 hour(s) ago
மின் கம்பம் முறிந்ததில் பசு, கன்று பரிதாப பலி
8 hour(s) ago
மின் கம்பங்கள் முறிந்து விழுந்து பசு, கன்று பலி
8 hour(s) ago