உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடையூறாக பேனர் வைத்த ஐந்து பேர் மீது வழக்கு

இடையூறாக பேனர் வைத்த ஐந்து பேர் மீது வழக்கு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அங்கு 10 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட திருமண வரவேற்பு பேனர் இருந்தது தெரியவந்தது. பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்த, அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப், வசந்த், தங்கராஜ், கண்மணி, சிவகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்