உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குழாய் உடைந்து வீணாகும் நீர்

குழாய் உடைந்து வீணாகும் நீர்

குன்றத்துார்:தாம்பரம் -- -பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, வாலாஜாபாத் அருகே பாலாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் குழாய் புதைக்கப்பட்டு படப்பை வழியே தாம்பரம் எடுத்துச் செல்லப்படுகிறது. படப்பை அருகே இந்த குழாய் நேற்று உடைந்தது. இதனால், பல லட்சம் லிட்டர் பாலாறு நீர் வீணாக வெளியேறி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை