உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3,500 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்

3,500 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்

திருப்பூர்;திருப்பூர் ரன்னர்ஸ் கிளப் சார்பில் அலகுமலையில், உடல் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. தமிழகம், கேரளா, கர்நாடகாவை சேர்ந்த பத்து முதல் 80 வயது வரை உள்ளவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் 3 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். 5 கி.மீ., - 10 கி.மீ., - 21 கி.மீ. என்று மூன்று பிரிவுகளில் நடந்தது. அனைவருக்கும் காலை சிற் றுண்டி வழங்கப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி