உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 16ம் தேதி குடிநீர் "கட்

16ம் தேதி குடிநீர் "கட்

திருப்பூர் : குடிநீர் நீரேற்று நிலையங்களில், மின் பராமரிப்பு பணி நடப்பதால், வரும் 16ம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது.கமிஷனர் ஜெயலட்சுமி அறிக்கை: மேட்டுப்பாளையம் முதல் மற்றும் இரண்டாவது குடிநீர் நீரேற்று நிலையங்களில், 16ம் தேதி மின் பராமரிப்பு பணி நடப்பதால், மோட்டார் இயக்கம் தடைபடும்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரும் 16ம் தேதியன்று குடிநீர் வினியோகம் இருக்காது; பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக, சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை