மேலும் செய்திகள்
ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா
2 hour(s) ago
கூட்டுறவு வங்கியின் நிகர லாபத்தின் நிதி வழங்கல்
2 hour(s) ago
கணவர் மாயம் : மனைவி புகார்
2 hour(s) ago
வாகனம் மோதி தொழிலாளி பலி
2 hour(s) ago
செஞ்சி: குடும்பத் தகராறில் பூச்சி மருந்தை குடித்த பெண் இறந்தார். செஞ்சி அடுத்த கோணை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் நாகராஜ் 42. இவரது மனைவி புவனேஸ்வரி 32. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நாகராஜ் சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை புவனேஸ்வரி வீட்டில் இருந்த வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். உறவினர்கள் உடன் அவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago