உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில்கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த எம்.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சின்ன கவுண்டர், 32; இவர், கடந்த 1ம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சின்னகவுண்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை