வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆக ஆக ஆஹா!! குசராத்தி சேட்டுக குசராத்திலே கொள்ளையடிச்சது பத்தாதுன்ட்டு தங்க தமிழ் நாட்டுக்கு கொள்ளையடிக்க வந்தா எங்க ? அமலாக்க துறைக்கே பயப்படாதவர் அமுலைக் கண்டு பயப்படுவாரா!! எப்படியும் தண்ணிலதான் பாலைக் கலக்கப் போரார். அவ்வளுதான் பால்ல கலப்படம் பண்ணிட்டான்னு இழுத்து சாத்திப் புடுவார் . யாரு கிட்ட?
பாலுக்கு பதில் பீர் குடுத்த உனக்கு ஓகேவா கோபாலபுரமே.....கொத்தடிமையே
இதுவும் திராவிட மாடல்??? இருக்கும் மாடு இல்லாமல் பால் கிடைக்கும் வழி எங்கள் முதல்வருக்குத் தெரியும்
ஆமாம் பாதிப்பு இருக்காதுதான் அதான் ஆவினை எப்படியும் மூடிவிடுவார்களே அப்புறம் எப்படி பாதிப்பு வரும்?
பூனை கண்ணை மூடிக் கொண்ட கதை நினைவுக்கு வருகிறது
விடியல் நீ பிரீ ஆ குடு, சேல்ஸ் பிச்சிக்கும்
ஆவினை மூடுவதற்க்காக அமர்த்தப்பட்டுள்ள அதிகார வர்க்கம் அதன் வேலையை அப்பழுக்கற்று செய்யும் என உறுதியாக நம்பலாம்
விற்கும் பொருளிலும், வழங்கும் சேவையிலும் தரமில்லை என்றால் சந்தை வசப்படாது என்பது திராவிடர்களுக்கு தெரியாது போல பத்து ரூபாய் தொழில் நுணுக்கமெல்லாம் குடிமக்களிடம் வேலை செய்யுமே தவிர சந்தையில் ஒரு பொழுதும் வேலை செய்யாது
பாலுக்கே பால் ஊற்றும் மனோ தங்கராஜ் வாழ்க
அமுல் வந்தால் மக்களுக்கு நல்லது தான்
மதுவுக்கு எதிராக பல போதை வஸ்துக்கள் அமோக விற்பனை நடந்தாலும் மதுவிற்பனை குறையவில்லை அது போல் ஆவின் பாலும்... என நினைப்பது விடியலின் மெத்தனம்
மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
31 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
31 minutes ago