வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆளுங்கட்சியினர் தடயங்களை அழிக்க அவகாசம் கொடுக்க வேண்டாமா ? அதற்குள்... C.B.I வந்துவிட்டால் உண்மை வெளியில் வந்து விடலாம் அல்லவா ? அதற்குத்தான் இந்த வழக்கு தள்ளி வைப்பு நாடகம்
நீதி பாதி நிச்சயம் விடியலைக் காப்பாற்றுவார்கள் .....
அறிக்கை தயாராக இருக்கிறது .ஆனால் அதை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டுமாம். என்ன வகையான வாதம் இது. நீதிமன்றமும் அதை ஏற்று கால அவகாசம் கொடுக்குமாம். விளங்கிடும்.
நீதிபதிகளின் மனதில் பட்டால் மாத்திரமே சிபிஐ விசாரணை சாத்தியம். கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் என்பது நீக்கமற நிறைந்துள்ளதாக ஏற்கனவே பல தகவல்கள் உள்ளன. அவை அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளன. ஏன் சிபிஐ விசாரணை கூடாது ? யாரை காப்பாற்ற இந்த முயற்சி ?
சிபிஐ மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவாக முடிக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் பல மாநிலக் கட்சி ஆளும் மாநிலங்கள் IPS அலுவலர்களை சிபிஐ அயல் பணிக்கு அனுப்பாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதனால் சிபிஐ யில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கக்கக்க ..போ.. ஜூலை 3 பஞ்சாயத்து முடுஞ்சு போச்சு ..எல்லாம் போ ..போ..
நமது நாட்டில் முதலில் சரி செய்யப்பட வேண்டியது நீதித்துறை.
தமிழக நீதிமன்றங்களை வர்ணிக்க வேண்டும் என்றால் ஒரே வார்த்தையில்......
சென்னை நீதிமன்றம் தமிழகத்தின் சாபக்கேடு, திமுகவின் பொய்களுக்கு ஆதரவாக இருக்கின்றன, தீய சக்தி அரசியல்வாதிங்களின் வழக்கென்றால் உடனடியாக விசாரிப்பார்கள் கள்ளக்குறிச்சி சாவுக்கு முதல் குற்றவாளிகள் திமுக முதல் குடும்பமே
ஆக கேஸ் புஸ்