வாசகர்கள் கருத்துகள் ( 56 )
மணல் கொள்ளை மாநில அதிகாரத்தில் வருகிறது. அளவுக்கு அதிகமான வரி ஏய்ப்பு அமலாக்கத்துறை அதிகாரத்தில் வருகிறது. எனவே மாநில அரசுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த பின்னர் நீதிமன்ற உத்திரவை பெற்று அமலாக்கத்துறை துரைமுருகனை கைது செய்வர். அதன்பின்னர் நீங்கள் ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என கூவலாம்.
1970 கலீல் தற்போசத்யா ECR ரோடில் பாலாறு ஏமாற்று பிற்காலத்திய அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். அப்போது ஆறு முழுக்கா மணலாகா இருந்தது. கல்பாக்கம் நகரியத்திலிருந்து ஞ்யாயிற்று கிழமைய்யகளில் அங்கு வேலை செய்யும் வங்காளிகள் குடும்பத்துடன் அந்த மீன் பிடிப்பார்கள். அலகு தண்ணீரும் சுவைய்யாக்கா இருக்கும். பாலாறு தண்ணீர் மிக்கா சுவையாக இருக்கும். நகரியத்திற்கு அங்கு பாலாற்றின் பண்காட்டு சேரியிலிருந்து பைப் லைன் வழியாகா தண்ணீர் எடுத்து கொண்டிருந்தார்கள். இப்போது அங்கு ஆற்றில் மணலையென பார்க்க முடியாது வெட்டி முழுக்க எடுத்து விட்டதால் கடல் நீர் புகுந்து முழுக்கா உபயோஅகமற்றா நீராக ஆகி இட்டது. இந்த அளவிற்கு நம் முனேற்றம். அப்போதய கர்நாடக அமைச்சர் இந்த பாலாற்றை அதன் அருமையாய் அவர் உணர்ந்திருந்தார். அதாவது 200 அடிக்கீழ் எப்போதும் நீர் ஓட்டம் இருக்கும் மென்றும் அதைய உபயோக படுத்தினால் நம் தமிழ் நாட்டின் பெரும் தேவையாய் பூர்த்தி செய்யும் என்று கூறினார். அதை தேவை என்பதை தான் நம் அரசியல் வாதிகள் வேரூ விதமாகா அர்த்தம் செய்து கொண்டு விட்டார்கள்.
தமிழக டிஜிபி சரியாக இருந்திருந்தால் தான் சாராய கொலைகள் நடக்காதே மேலும் போலீசே கஞ்சா வியாபாரம் செய்யமாட்டாங்களே .... எத்தனைகாலம் தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே? 3 ஆண்டுகளில் சுமார் 5000 கோடி ஒரு துறையில் அப்போ அணைத்து துறைகளிலும் சேர்த்தால் 50 ஆண்டுகளில் ? இது அனைத்தும் திரும்ப வசூலிக்கப்பட்டு அதற்கான ஆதாரம் எமக்கு நிச்சயம் வேண்டும் இதை செய்கிற ஆண்மகன் என் நாட்டில் பிறந்துவிட்டானா ???
விசாரணை, தேடல், வாக்கு மூலம், புகார் மனு எல்லாம் ஒழுங்கு. தமிழகத்தில் தமிழக அரசுக்கு எதிராக துறை அதிகாரிகள் கண்ணியத்துடன் செயல்படுவார்கள் என மக்களை நம்ப சொல்கிறீர்கள். தமிழகத்தில் தவறுகள் தவிர்க்க முடியாத வாழ்க்கையாகி போனது தான் திராவிடர்கள் ஆட்சி புரிகின்ற அவலம்.
அம்பல படுத்தி என்ன கிழிக்க போறீங்க
கண்டு பிடித்து என்ன பயன் நீதிமன்றங்கள் விடுவித்து விடுகிறதெ
திட்டம் ஒட்டு திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும். அதை சட்டம் போட்டு தடுக்கற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கும் .
5 COLLECTORS SUMMONED BY ED.THUDU SEATTU FILED CASE TO ANNUL THE SUMMON.SHEER NONSENSE.COURT REFUSED THEY APPEARED BEFIRE.THIS IS TOTAL PROOF FOR KATTUMARAM FAMILY INVOLVEMENT.MODI IS VERY SOFT.BY THIS TIME DRAVIDA MODEL LOOTERS SHOULD HAVE BEEN IN JAIL.
5 COLLECTORS SUMMONED BY ED.THUDU SEATTU FILED CASE TO ANNUL THE SUMMON.SHEER NONSENSE.COURT REFUSED THEY APPEARED BEFIRE.THIS IS TOTAL PROOF FOR KATTUMARAM FAMILY INVOLVEMENT.MODI IS VERY SOFT.BY THIS TIME DRAVIDA MODEL LOOTERS SHOULD HAVE BEEN IN JAIL.
எல்லா சாட்சியங்களும் ஆதாரங்களும் இருந்தால் அமலாக்கத்துறையே நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே, அது ஏன் மாநில டி ஜி பி யிடம் அறிக்கை கொடுக்க வேண்டும் என்று புரியவில்லை!
மேலும் செய்திகள்
ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்
1 hour(s) ago
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
1 hour(s) ago
தி.மு.க.,வின் பொய் அம்பலம்: அன்புமணி காட்டம்
2 hour(s) ago
நீதிபதிகளை அச்சுறுத்துவது தி.மு.க., அல்ல: ரகுபதி
2 hour(s) ago
ஊராட்சி செயலர் தேர்வில் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
2 hour(s) ago
தீபத்துாணை சலவை கல் என்று கூட தி.மு.க., சொல்லும்
2 hour(s) ago