வாசகர்கள் கருத்துகள் ( 20 )
கடைசி நேரத்துல காங்கிரசுக்கு அல்வா கொடுத்துட்டு பாஜகவோட கைகோர்ப்போம் .....
நாங்க உஜாலாவுக்கு மாறிட்டோம்னு சொல்ல இவ்வளவு கூச்சமா?
இந்த முட்டாள்கள் காங்கிரஸ் இல்லாமல் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள்.
23 கட்சி கூட்டணி இல்லைனா விடியலுக்கு டெபாசிட் கிடைக்காதாம்,
Hope before that time all ministers in jail for looted public money
பச்சை சந்தர்ப்பவாதம் .....
அதிமுக, பாமக ஒரு பக்கமும்திமுக, வி.சி.க ஒரு பக்கமும் நிற்கும். வழக்கம் போல நாதக தனி..கம்யூ, மநீமா, தேமுதிக, அமுமுக ஆகியோர் பொட்டிக்காக வெயிட்டிங்...அதிமுக காங்கிரஸ் உடன் மறைமுக கூட்டணி..திமுக பாஜக உடன் மறைமுக கூட்டணி.. கைமாறும் பொட்டி சைசுக்கு ஏற்றது போல தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி இருக்கும்...
தொரை பேச்சின் நிஜ அர்த்தம். = E D ரெய்டுகள் தீவிரமாக நடப்பதாலும், திருட்டு அமைச்சர்கள் வழக்கில் தண்டனை கிடைத்து வருவதாலும் திமுக திருடர்கள் எல்லா மட்டத்திலும் சுருட்டும் வேகம் குறைந்தது உள்ளது. அதனால் எச்ச அல்லக்கை கட்சிகளுக்கு கொடுக்க பொட்டி ரெடியாவல்லே. தேர்தல் வரப்போ தான் கொஞ்சமா தருவோம் இஷ்டம் இல்லை என்றால் வேற கட்சிக்கு பிச்சை எடுக்க போவலாம் என்பதுதான் சரியான அர்த்தம். ????????????
ஒரு மதத்தினர் போட்ட பிச்சை திமுக வெற்றி. அவர்களிடமே சீட் பிச்சை வாங்குவது மானங்கெட்ட கூட்டணி தர்மம். பிச்சையில் கூட தனக்கு மிஞ்சியதுதான் தா தர்மம் என்பது திமுக நிலைப்பாடு. ???? பிச்சைக்காரனிடமே பிச்சை வெட்கக்கேடு.
அப்போதுதான் வெளியே போக மாட்டார்கள்
மேலும் செய்திகள்
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
39 minutes ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
50 minutes ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago
சோழர் ஆட்சி கல்வெட்டு ஆந்திராவில் கண்டெடுப்பு
1 hour(s) ago
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
1 hour(s) ago