வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இது திட்டமிட்ட சாதி இந்த ஏவல் துறையின் உண்மை முகம் அசிங்க பட்டு உள்ளது பிஜேபியின் மணிலா தலைவர் ஒருவரின் தூடுத்தலின் பேரில் ஏழை விவசாயிக்கு சம்மன் அனுப்பி அவ்ரின் நிலத்தை அபகரிக்க பிஜேபி கவி கும்பலின் சாதி திட்டம் அமல்பட்டு விட்டது இந்த ஏவல் துறை ஒரு கைக்கூலி இவர்களால் ஒரு மண்ணும் பண்ணமுடியாது ஆளும் கட்சிக்கு அடிமை சேவகம் செய்ய மட்டும் தான் தெய்ரயும் இதனால் இந்த துறை மீது மக்கள் நம்பிக்கை இல்லத்து விட்டார்கள் இவர்களின் லஞ்ச லாவணியமும் அரங்கேற்ற பட்டு விட்டது இதனை அசிங்க பட்டும் இந்த துறை நடத்தும் அதன் துறை தலைவர் தார்மீக பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்யவேண்டும் செய்வார்களமாட்டார்கள் பதவி வெறி பிடித்த ஐயோகிய கும்பல்
சம்பத்து இந்த மாண்பில்லா செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியது உண்மை என்று ஒப்புக்கொண்டுவிட்டார். அதை திருப்பிக் கொடுத்ததால் குற்றம் புரியவில்லை என்று வாதிடமுடியாது. இவருடைய ரவுடிகள் வருமானவரித்துறை அதிகாரிகளைத் தாக்கி இருக்கிறார்கள். இதைத்தவிர மேலும் பல (அந்த பாட்டிலுக்குப் பத்து ரூபாய் உட்பட) குற்றங்கள் புரிந்திருக்கிறார். முக்கியமாக ஆளும் கட்சிக்கு முக்கியப்புள்ளி. ஆகவே தேர்தல் வரை விடுதலை எட்டாக்கனிதான். ஆகவே ஸ்வீட் எடு கொண்டாடு
உங்கள் குற்றங்கள் எதாவது இருந்தால் இது போல நீதி வழங்கினால் நன்றாக இருக்குமா
நல்ல நீதி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இதனை நாள் ஜெயிலில் வைப்பது குற்றத்தை நீபிக்காமல் எட் ஜெயிலில் வைப்பது ஓன்று குற்றத்தை நீருபினின்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் வெறுத்தே ஜெயில் நீடிப்பு தவறு சித்தத்தை நீபிக்க எதனை கஃகிலம் டெல்லியிலும் இது தான் தந்தையோ அல்லது விடுதலியோ வருசக்கண்ணில் நீதி முடிவுசெய்ய
தெலுங்கல எழுதாதப்பு
- பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கிய பத்து ரூபாய் பாலாஜி உள்ளே இருப்பதில் தவறே இல்லை
கூடிய விரைவில், கின்னஸ் சாதனை புரிய வாழ்த்துக்கள். இப்படிக்கு, அண்ணனின் விழுதுகள்.
அமைச்சர்னா கவலை பலமா பெறுவது தானே அவருக்கு கொடுக்கும் மரியாதை.
கவலை
மயிலே மயிலே என்றால் மயில் இறகு போடுமா?.... அண்ணனை திகாருக்கு அனுப்பி உரிய மரியாதையுடன் விசாரியுங்க...
செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கை ஏன் நீதிமன்றம் துரிதகதியில் விசாரித்து தீர்ப்பு அளிக்கக்கூடாது? இப்படி வழக்குகள் தள்ளிப்போடப்படுவதால்தான் நம் நாட்டில் வழக்குகள் கோடிக்கணக்கில் தேங்கி கிடக்கின்றன. அதுபோன்ற 'சாதனைகளுக்கு' கின்னஸ் அமைப்பு செர்டிபிகேட் எதுவும் கொடுக்காது.
Now I know the following. In Tamil nadu jail, following items are provided. 1. Hair dye. 2. Tooth paste and brush. 3. Excellent medical care. 4. Vanhusan dress for all the inmates. 5. Breakfast, lunch and dinner from A2B 4.
இவருக்கு ஸ்டாக் ஹோம் சிண்ட்ரம் இருக்க வாய்ப்பு ..மூணுமாசம் சிறையில் இருந்தாலே அந்த இடம் ரொம்பவே பிடித்து விடும் என்று சொல்வார்கள்
செந்தில் பாலாஜி, கெஜ்ரி ஆகிய இருவருக்கும் ஒரே மாதத்தில் விசாரித்து, தண்டனை கொடுத்தால், மற்ற இந்தியா கூட்டணி ஊழல் தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
என்ன அவசரம் ? இன்னும் ஒரு ஐநூறு முறை இப்படியே செய்யுங்க ஜட்ஜ் ஐயா
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
30 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
45 minutes ago
சில வரி செய்திகள்
1 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
2 hour(s) ago