வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்படித்தான் உத்தரவாதம் இல்லாத வேலை பார்க்கிறார்கள். இதற்கு சம்மதப்பட்டுத் தானே வேலையில் சேருகிறீர்கள். இப்போது அதை ரத்து செய்யுங்கள் என்பது என்ன நியாயம்? வேலையில் சேரும் போது, எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்றுக்கொள்வது.. அரசு வேலையில் சேர்ந்த பிறகு குடைச்சல் கொடுப்பது... இதற்கெல்லாம் அம்மா ஆட்சி தான் சரி... 2லட்சம் பேரைஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார். போராட்டத்தை முடித்துக்கொண்டு வேலைக்கு வந்தவர்கள் தானே.. 70 ஆயிரம் கோடி வரை பிடித்தம் செய்தது யார் ஆட்சி? தொடர்ந்து பத்து ஆண்டுகள் (ஆறு ஆண்டு அம்மா ஆட்சி நான்காண்டுகள் எடப்பாடி ஆட்சியில்) அ.தி.மு.க. ஆட்சி நடத்திய போது போராடியது உண்டா? முதல்வர் வீட்டை முற்றுகையிட்டது உண்டா? இப்போது வருகிற வீரம் அப்போது எங்கே போனது?
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 16
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
11 hour(s) ago | 3