வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சூப்பர்.... உங்க யோசனை பெஸ்ட்.அப்படியே ஆகட்டும்.
அந்தக் காலத்தில் மக்களின் ஜாதி வெறியை மூலதனமாக்கி தமிழ்நாட்டையே ரத்தக்களரி ஆக்கிய ஒரு கட்சி இருந்தது
உட்கார்ந்தயிடத்திலிருந்து அறிக்கை விடுவது ஈசி. இதே திமுக கூட்டணியிருந்தால் இந்த மாதிரி அறிக்கை வருமா? வேண்டாதவன் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம். அன்புமணியின் ஒருதலை ஒலம்.
வன்னியர் போராட்டம் பேர்ல மரங்களை வெட்டி ரோட்டில் போட்டு எத்தனை பேர் உயிரை காவு குடுத்த உன் அப்பாவுக்கும் உனக்கும் என்ன தணடனை கொடுக்கலாம்?
திரு அன்புமணி அவர்களே முதலில் உங்கள் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று ஏதாவது தெரியுமா? முதலில் குடும்பத்தில் இருப்பவர்கள் இவ்வாறு மிரட்டல் வருகிறது என்று காவல்துறையிடம் தெரிவித்தால் தானே நடவடிக்கை எடுக்க இயலும். தற்போது உண்மையாகவே காவல்துறையினர் இரவு முழுவதும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் மனமாறவேண்டும். வெட்டுக்கு வெட்டு தான் பரிகாரம் என்பதனை கைவிடவேண்டும். இவ்வாறு ஏதேனும் போன்கால் வந்தால் காவல்துறையை அழைத்து பாதுகாப்பு தேடலாமே?
அப்படி பார்த்தால் உங்களையும் உங்க அப்பாவையும் தான் முதலில் கைது செய்யவேண்டி வரும்
ஓ.. தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த களப்பிரங்க.. தொல்லை தாங்க முடியல... பாஸ்...
எல்லாம் காலக் கொடுமை..
வக்காலத்து வாங்கிக்கொண்டு போட்டு இருக்கும்
மேலும் செய்திகள்
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
1 hour(s) ago
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்
1 hour(s) ago
அமித் ஷா பேசுவதை எளிதில் கடக்க முடியாது
1 hour(s) ago
கேரளா தேர்தல் வெற்றி நம்பிக்கை தந்துள்ளது
1 hour(s) ago
எந்தவொரு தவறும் நான் செய்யவில்லை
2 hour(s) ago