வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காமராஜர் நினைத்திருந்தால் சகோதரியின் மகன்களை 'நுழைத்திருக்கலாம்' அவர்களை-போலவே ஏமாளிகள் ஆக இருப்பார்களா ? கருணாநிதி குடும்ப 'நிதிகளை' எல்லாம் தூக்கிவிட்டார் அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் இருக்கையில், மற்ற கட்சி தலைவர்கள் மட்டும் 'தியாக செம்மல்களாக' இருக்க முடியுமா? இனி தாத்தா, அப்பா, பிள்ளை, பேரன் என்று மன்னர் ஆட்சி தான் எங்கும் நடக்கும் நேரு குடும்பத்தை ஏன் இந்த லிஸ்டில் சேர்த்து இந்த மாஜி வயிறெரியவில்லை ?
தற்சமயம் அரசியல் என்பது கார்பொரேட் தொழில் மாதிரி உள்ளது. எனவே வாரிசு எல்லாம் வந்தால்தான் கட்சியை குடும் பத்தை காப்பாற்றமுடியும்
மேலும் செய்திகள்
ஒரிஜினாலிட்டி இல்லாதவரா அமைச்சர் பன்னீர்செல்வம்?
02-Oct-2025 | 1
தாமதமாகும் நீதியால் என்ன பயன்?
01-Oct-2025 | 2
சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!
30-Sep-2025 | 4
குற்றம் சொல்லலாமா?
29-Sep-2025 | 1
காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?
29-Sep-2025 | 1
முஸ்லிமாக மாறலாமே!
28-Sep-2025
ஏ.ஐ., உதவியுடன் சினிமாவை தரம் உயர்த்துங்கள் கமல்!
26-Sep-2025 | 1
சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?
25-Sep-2025 | 1
தி.மு.க., தனித்து நின்று பார்க்கட்டுமே!
24-Sep-2025 | 3
சர்க்கரை என்றால் வாய் இனித்துவிடுமா?
23-Sep-2025