வாசகர்கள் கருத்துகள் ( 47 )
பைத்தியக்கார ரசிகர்கள்.. நல்லவேளை கட்சி ஆரம்பிக்கலே. நாடு தப்பியது.
கிட்டத்தட்ட நூறாண்டுகள் (97) வாழ்ந்த கருணாநிதி, கமலுக்கும் ரஜினிக்கும் தலாயிரண்டு படங்களுக்கு கதை வசனமெழுதி நடிக்க. வைத்திருந்தால் ஒருவேளை சிவாஜி எம்ஜியாரை மேற்கோள் காட்ட ரஜினிக்கு அவசியமில்லாமல் போயிருக்கும்.
பராசக்தி என்ற மேடை நாடகத்துக்கு வசனம் எழுத்தியவர் பாலசுந்தரம் என்பவர். நாற்பதுகளில் நிறைய நாடகங்கள் எழுதி இருக்கிறார். அவரை பாவலர் பாலசுந்தரம் என்று சொல்வார்கள். அந்த நாடகத்தை சினிமாவாக்க ஏ.வி.எம் நிறுவனம் முடிவு செய்து படத்திற்கு வசனம் எழுத அந்த நாடகத்தை எழுதிய ஒரிஜினல் வசனகர்த்தா பாலசுந்தரம்தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு அவரை மாற்றி விட்டு அப்போது பிரபலமாக இருந்த கதாசிரியர் திருவாரூர் தங்கராஜை ஒப்பந்தம் செய்தனர். சில விஷயங்களில் அவர் தயாரிப்பு நிறுவனத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட நாடக வசனத்தை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ண நான் எதற்கு என்று விலக, அதற்குப் பிறகு அந்த இடத்திற்கு வசனம் எழுத வந்தவர்தான் மு.கருணாநிதி. அதாவது பாலசுந்தரம் எழுதிய பராசக்தி நாடக வசனத்தை சினிமா வசனமாக பட்டி டிங்கரிங் பார்த்தவர். அவ்ளோதான். அது போல பம்மல் கல்யாணசம்பந்த முதலியார் எழுதிய மனோகரா நாடக வசனத்தை சினிமா வசனமாக பட்டி டிங்கரிங் பார்த்தவர் கருணாநிதி. வரலாறு முக்கியம் நண்பர்களே. அசமந்தமா இருந்தா திருவாசகத்தை எழுதியவரே முத்தமிழ் அறிஞர் கருணாநிதிதான் என்று லேபிளை ஓட்டிட்டு பூடுவாய்ங்க.
காசா பணமா ..அள்ளி விடு சங்கிகளுக்கு போலி வாட்ஸப்பை பரவவிடுவது புனைவுகளை எழுதுவது ஒன்றும் புதிதல்ல...
அப்ப அது பட்டி டிங்கரிங்தானா.. அதான பாத்தென்.. அடுத்தவனை சுரண்டாம நம்மால உசுர் வாழ முடியாதே.. அப்பவே ஆரம்பம்
மேடையில் பொய் சொல்ல எவனுமே அஞ்சுவதில்லை. தங்கள் சுயநலத்திற்காக எதை உளறவும் தயங்குவதில்லை.
இது எப்படி இருக்கின்றதென்றால் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஒரு இடத்தில் சென்று பார்த்தாராம் அதை ஆய்வு என்று சொல்கின்றார்கள் என்பது போல இருக்கின்றது.
கமலஹாசன் மற்றும் ரஜனி காந்த இருவருமே வயது எழுவதை கடந்தவர்கள். இன்னும் பணத்தாசை விடவில்லை. ரசிகர்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள் .
ரஜினி, கமல் தற்போதைய பேச்சில் ஜால்ரா தனம் இருந்தது உண்மை கருணாநிதியை புகழ்வதாக எண்ணிக் கொண்டு உளரினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது., மக்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பவில்லை., மக்கள் விரும்பாத நிலையில் மகேசனே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாலும் இப்படி தான் இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் கமல்ஹாசன்/ரஜினிகாந்த் இருவரின் இமேஜ் குறைந்து விட்டதாக நான் கருதவில்லை.
அவனே ஒரு யுனெஸ்கோ திருடன் இதெல்லாம் எங்கே புரியும் தமிழனுக்கு.
பின்னொரு காலத்துல ஸ்டாலின் நூறுன்னு (நடந்தா)... அதுல சொல்ளுவானுவ 'ரஜினி கமல் இருவரையும் வளர்த்தது ஸ்டாலீனும் உதயநிதியும் (ஏன் இன்பநிதியும் சேந்து உதவினார்).. அப்ப தெரியும் இப்ப இந்த ரெண்டு நடிகர்கள் பேசிய பேச்சு அபத்தம்னு அந்த நடிகர்களுக்கு ...
உண்மை எப்போதும் கசக்கும்
என்ன ஒய் புனை பெயர் ஸ்வாமி , ரொம்ப கசக்குதோ ?
அடடே மிஸ்டர் ஐயங்கார்.. பா.விஜய் (இளைஞ்சன்) / பிரசாந்த் (பொன்னர் சங்கர்) இவுக ரெண்டுபேரையும் சினிமாவை விட்டு விரட்டிய பெருமை மஞ்சள் மகிமைக்கு மட்டுமே.. ஏதாவது பதில் கமெண்ட் போட்டா உளியின் ஓசை படத்த பாக்க வச்சிருவோம் ஜாக்கிறத..
மேலும் செய்திகள்
தாமதமாகும் நீதியால் என்ன பயன்?
01-Oct-2025 | 2
சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!
30-Sep-2025 | 4
குற்றம் சொல்லலாமா?
29-Sep-2025 | 1
காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?
29-Sep-2025 | 1
முஸ்லிமாக மாறலாமே!
28-Sep-2025
ஏ.ஐ., உதவியுடன் சினிமாவை தரம் உயர்த்துங்கள் கமல்!
26-Sep-2025 | 1
சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?
25-Sep-2025 | 1
தி.மு.க., தனித்து நின்று பார்க்கட்டுமே!
24-Sep-2025 | 3
சர்க்கரை என்றால் வாய் இனித்துவிடுமா?
23-Sep-2025
பகலில் கூட வரக்கூடாத கனவு!
22-Sep-2025 | 1