வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பதினைந்து வருடங்களுக்கு முன்பு இருந்த அதே அளவு கோலை மாற்றாமல் அதன் படியே பார்த்தால் இப்போது பாஜக ஆட்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் யாருமே இருக்க முடியாது! வறுமைக்கோட்டுக்கான அளவுகோல் என்பது விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் மாற்றப் படவில்லை! இதுவும் பாஜகவின் வழக்கமான மோடி மஸ்தான் வேலை தான்!
ஆமாம் எல்லார் கையிலும் மொபைல் போன், பிச்சை எடுப்பவர்கள் கையில் QR code scanner
ஆமாம் எல்லார் கையிலும் மொபைல் போன், பிச்சை எடுப்பவர்கள் கையில் QR code scanner
டெண்டுல்கர் கமிட்டி 2009ல் அளித்த அறிக்கைப்படி நகரங்களில் தினசரி முப்பத்து மூன்று ரூபாய், கிராமங்களில் இருபத்தேழு ரூபாய் வருமானம் இல்லாதவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை தான் 8.5% சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர்களுக்குத் தலா ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக ரேஷன்கார்டு மூலம் வழங்கப்படுகிறது ஒவ்வொரு மாதமும். இருந்தும், மேற்குறிப்பிட்ட தினசரி வருமானம் இவர்களுக்கு எவ்வகையில் போதும் என்று புரியவில்லை.
ஜல்ஜீவன் குடிநீர், PM ஆவாஸ் வீடு, 5 லட்சம் மருத்துவக் காப்பீடு, வீட்டுக்கு வீடு கழிப்பிடம், 40 கோடி முத்ரா கடன்கள் இதையெல்லாம் சேர்த்துப் பாருங்க. புரியும் .
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடனேயே ஊ ஊ பீயிஸ் க்கு நிச்சயமா வறுமை போயிருக்கும் .... இதுக்கு ஏன் நியூசு .....
மேலும் செய்திகள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
16 minutes ago
தரன் தரன் சட்டசபை தொகுதிக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அறிவிப்பு
20 minutes ago
ஆற்றில் மூழ்கிய 9 பேரில் 3 உடல்கள் மீட்பு
22 minutes ago
இன்று இனிதாக ... (04.10.2025) புதுடில்லி
25 minutes ago