வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இது எல்லாமே நம் அண்டை சில்லறை நாடுகளில் நடைபெற்ற zen z போராட்டம் மாதிரி இந்திய அளவில் தூண்டிவிடும் அந்நிய சக்திகளின் தூண்டுதல். காற்று மாசு கட்டுப்படுத்த சொல்லி போராட வேண்டியது தார்மீக கடமை தான். மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதனுள் ஊடுருவி இருக்கும் மாவோயிஸ்ட் குரல், பெப்பர் ஸ்ப்ரே எல்லாம் தான் முக்கியமாக கவனித்து முளையிலேயே கிள்ளி எறியவேண்டிய விஷயம்.
இல்லாவிட்டால் நாட்டு பற்றற்ற இந்த கம்யூனிஸ்டுகள் பின்னாடி செல்வார்களா?
மாவோ சீன நாட்டிலேயே இல்லை இதற்க்கு இங்கு ஆதரவு கொடுக்கும் அயோகியர்களை போட்டுதள்ளுங்க இவனுங்க ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் மாணவங்கிற போர்வைலே பதுங்கி இருக்கும் சதிகாரனுங்க.
மாவோயிஸ்டுக்களை என்கவுண்டர் செய்தது போல அவுங்களுக்கு ஆதரவானவர்களையும் தயவு தாட்சண்யம் இன்றி என்கவுன்ட்டர் செய்துவிடவும். பிறகு எல்லாம் தானாக சரியாகிவிடும்.
பலமுறை சொல்லி வருகிறேன், டெல்லி ராசியான நகரம் அல்ல, இந்தியாவின் தலைநகராக உஜ்ஜைன், போபால் போன்ற மத்திய நகரங்களை தயார் படுத்தலாம், பழம் பெருச்சாளிகள் கூட்டம் அழியும்
தேர்த் திருவிழாக்களின் போதும் வாரச் சந்தைகளின் போதும் தங்கள் கட்சிக் கூட்டங்களை நடத்தி, உண்டியல் குலுக்கும் இந்த ஐம்பது கோடிப் பிச்சைக்காரக் கட்சி எங்கிருந்தாலும் அங்கே ஒன்றே முக்கால் செங்கொடிகளைப் பிடித்துக் கொண்டு, அட்டைகளாக் ஒட்டிக் கொள்வான்கள் தேர்க்கூட்டம் சந்தைக் கூட்டம் எல்லாம் தங்களுக்காக வந்திருக்கும் "பாட்டளி வர்க்கத் தொண்டர் கூட்டம் செம்படை" என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வான்கள் தமிழ்நாட்டு "200 ருப்பீஸ் பேட்டா + 5 ருப்பீஸ் ஊறுகாய் டிப்ஸ்" உப்பீஸ் மாதிரி இவன்களின் கூட்டம் எப்போதுமே, "டீ + வடை + குஸ்கா" கொடுத்தால் வந்து விடும் பாட்டாளி மக்கள் உரிமையாவது பருத்திக் கொட்டைப் புண்ணாக்காவது"
செங்கொடி நீங்கள் வைத்திருக்கும் ஊழல் பணத்தில் முளைத்தது அல்ல? ரத்ததாலும் உழைக்கும் மக்களின் வேர்வையினாலும் உருவானது?? அதிகார, ஆணவ தொனியில் திரியும் தீயவரை குலை நடுங்க வைக்கும் கொடி அதுதான் செங்கொடி. வன்முறை நமது மொழி அல்ல? ஆனால் அந்த மொழியும் எங்களுக்கு தெரியும் என சிலர் புரிய வைத்து இருக்கிறார்கள்.
போதை ஹராம் தானே ?
தலைவன், தமிழ்நாட்டில் பெட்டி வாங்குனது நினைவு இல்லையோ?
தலைவன் என்ற பேர்ல ஓர் தகர உண்டி
டெல்லி மோசமடைந்த சுற்று சூழலை தடுக்க போராட்ட குழு ஆலோசனை கூற முடியும். என்ன கொள்கை வகுக்க வேண்டும் என்று சொல்க. சிறை தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். போராட்டம் அல்ல. கலவரம்.
செங்கொடி மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் ஊழல் கொடியாக மாறி பல காலம் ஆகிவிட்டது. செங்கொடி கலாச்சாரம் வழக்கொழிந்து பல காலம் ஆகிவிட்டது ஐயா. சீனாவிலேயே முதலாளித்துவம்தான் கொடி கட்டிப்பறக்கின்றது. இங்கே இன்னும் சீனாவுக்கு வால் பிடித்துக்கொண்டிருக்கும் "அப்பாவிகளை" என்னவென்று சொல்ல
ஹிடமா மாதிரியான கொலைகாரர்கள் இந்த கூட்டத்தில் புகுந்து இவர்களையும் ஹித்மாவின் ஆயுதங்களை உபயோகப்படுத்தினால் இவர்களுக்கு என்னாகும் என்று புரியும் வண்ணம் சில நடவடிக்கைகள் நடந்தால் போதும்
எல்லைப்பாதுகாப்பில் நமது வீரர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்ய நிரந்தரமாகப் பணியமர்த்துங்கள் ....
இந்த இடதுசாரி சிந்தனை கொண்ட சமூகவிரோத தேசதுரோக கூட்டங்கள் தான் இந்த மாவோயிஸ்ட் அன்னிய கைக்கூலி அர்பன் நக்சல்கள் இவர்களை முதலில் என்கவுண்டரில் போட்டு தல்லவேண்டும் இந்த நாதாரிகள் பாரத தேச அமைதிக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பவர்கள். தொடர்ந்து பொய்களை கூறி இளஞ்சர்களை தவறாக வழிநடத்துபவர்கள்.
மேலும் செய்திகள்
வெளியேற்றுவது அவசியம்!
3 hour(s) ago
அபாய நிலையில் காற்று மாசு
3 hour(s) ago
கொலம்பியா பள்ளி முன் பெற்றோர் ஆர்ப்பாட்டம்
3 hour(s) ago
விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம்
3 hour(s) ago
கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
3 hour(s) ago
சீக்கிய மத குரு நினைவு நாள் முதல்வர் ரேகா அழைப்பு
4 hour(s) ago
வாலிபர் தீக்குளிப்பு 3 போலீசார் சஸ்பெண்ட்
4 hour(s) ago