வாசகர்கள் கருத்துகள் ( 16 )
9 மாத குழந்தை ஐயப்பனை பார்த்ததா என்பதை விட ஐயப்பன் அந்த குழந்தைக்கு அந்த வயதிலேயே தரிசனம் தந்தார் என்பது தான் இங்கு ஆசீர்வாதம். இதனால் என்ன பலன் என்பவர்களுக்கு என் பதில் இந்த தரிசனம் தவிர வேறு பலனும் வாழ்க்கையில் உள்ளதோ என்பது தான். அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் ஒரு இறையுணர்வு எப்படி எல்லோருக்கும் கிடைக்கும்?
பத்து வருடத்தில் 50 முறை ஐயப்பனை தரிசனம் செய்தேன் என்பது நம்புபடியா இருக்கிறது. இத்தனை முறை சந்தித்து இந்த சிறுமி பெற்ற ஏற்றம் என்ன? எல்லாம் ஒரு விளம்பரம்தான்....
இந்தியா வல்லரசாக மாறக்கூடிய ரொம்ப முக்கியமான செய்தி.
வாழ்த்துக்கள்
ஐம்பது முறை சபரிமலை சென்ற இவர் எல்லோருக்குமே குரு. வணங்குகிறேன்
வாழ்த்துக்கள் குட்டிமா. இத்தனை முறை காணும் வாய்ப்பு கிடைத்த குழந்தைக்கு 50 வயது வரை வாய்ப்பு மறுக்கபடுவது சரியா
அதனால் கிடைத்த மாற்றம் ?
இந்த குழந்தைக்கு இருக்கும் அறிவு கூட சில...ளுக்கும் இல்லை.. இந்த குழந்தை தெளிவாக சொல்லிவிட்டது இந்த ஐம்பது வயதிற்கு பிறகுதான் திரும்பிவருவேன் என்று ..
திரு ராம் சொல்வது சரி தானே
என்ன தவம் செய்தனையோ மகளே !
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2