வாசகர்கள் கருத்துகள் ( 44 )
நவீன புரட்சி... இரண்டு தலைமுறைகள் வீணாகி விட்டது.
சரியான கேள்வி .... இது போன்று நிவாரணம் வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அரசே கள்ளச் சாராயத்தை ஊக்குவிப்பது போன் றாகிவிடும்.
இரும்புக்கரம் they have ordered last year but still not delivered.
என்ன மேடம் இப்பிடி கேக்குறீங்க. ரிவார்டு இருந்தால் தானே ரிஸ்க் எடுக்கமுடியும்?
கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவருக்கு நிவாரணம் கொடுக்கவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர் செய்த தவறுக்காக அவர் குடும்பத்தினர், குழந்தைகள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? அவர்கள் ஏன் நிராதரவாகி நடுத்தெருவுக்கு வர வேண்டும்? அவர்கள் மறுவாழ்வுக்காக அரசு நிவாரணம் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை!
நாளை.... வேணு குடும்பத்துக்கும்... இதே போல நிதி கிடைக்கும் என்று.... இதற்க்கு முட்டு கொடுக்கிறார் போல் தெரிகிறது
அந்த நிவாரணத்தை உங்க காப்போரேட் குடும்பத்தினரின் வருவாயில் இருந்து கொடுத்திருந்தா வரவேற்றிருப்பேன்
உண்மை தான்..... எவன் அப்பன் வீட்டு பணம்.... உங்கள் தவறை மறைக்க.... மக்களின் வரிபணத்தை எடுத்து வீணடிப்பீர்களா ???
சரியான துணிச்சலான பேச்சு.
ஏம்மா நீங்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்து திராவிட கட்சிகளிடம் இருந்து பெட்டி பெட்டியாக 500 கோடிகள் ஆயிரம் கோடிகள் வாங்கும் போது மனசாட்சி உறுத்த வில்லையா? உங்களிடம் என்ன இல்லை. அப்படியும் பணம் பணம் என்று பிசாசா அலைகிறீர்களே. குடிக்கிறவன் குடித்துவிட்டு செத்துப் போய் விட்டான் அவன் குடும்பம் நிர்க்கதியாக நிற்பதை பார்த்து இரக்கப்படா விட்டாலும் எதுவும் பேசாமல் கெளரவமாக இருங்கள்.
குடும்பத்தை காப்பாற்ற ஆள் இல்லாமல் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டது. அவர்களை அப்படியே விட்டு விடுவது மனிதத்தன்மை அல்ல. ரத்தம் குடிக்க காத்திருக்கும் மதமாற்ற கோஷ்டிகள் விரைவாக களத்தில் இறங்குவர். இவர்கள் பட்டியலினத்தவர்கள் என்பதாலோ என்னவோ பலர் இது போல பொறுப்பற்ற முறையில் இந்தப்பிரச்சினையை கையாள்கிறார்கள். பாதிக்கப்பட்ட அணைத்து குடும்பங்களின் பிரச்சினைகளையும் தனித்தனியாக ஆய்வு செய்து வேண்டிய உதவிகளை நிச்சயம் அண்ணாமலை செய்வர் என்று எதிர்பார்க்கிறேன். சமூகப்பிரச்சினையை அரசியலாக்குவது திராவிட பாரம்பரியமாக இருக்கலாம் - ஆனால் அது சமுதாயத்தை குப்புறத்தள்ளி விடும்.
ஊர் வாயை மூட பணமே போதும் என நினைக்கும் இவர்களின் நினைப்புக்கு மக்களாகிய நாம் தான் முழு காரணம். இதுதான் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் திருடன் கூட வெற்றிபெறலாம் என்ற நினைப்பை மக்களாகியாம் நாம் தான் அவர்களுக்கு கொடுத்துள்ளோம்
மேலும் செய்திகள்
ஜன., 5ல் சட்டசபை முற்றுகை மா.கம்யூ., அறிவிப்பு
21 hour(s) ago
15 குளங்களை துார் வாரி மீட்டெடுக்கும் பணி துவக்கம்
21 hour(s) ago
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு
21 hour(s) ago
வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
21 hour(s) ago
மண்வள விழிப்புணர்வு முகாம்
21 hour(s) ago
இலவச கோதுமை அரசு கொறடா வழங்கல்
21 hour(s) ago