உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு

மறைமலைநகர் : மறைமலை நகர் அடுத்த கோகுலாபுரம் கணபதி என்பவர் வீட்டில், நேற்று காலை நல்ல பாம்பு புகுந்தது. அதை கண்ட குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடினர்.இது குறித்து, மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து, மறைமலைநகர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ