மேலும் செய்திகள்
இட்லி தட்டில் சிக்கிய சிறுவனின் விரல்
1 hour(s) ago
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் இந்திய அணியினர் ஆதிக்கம்
1 hour(s) ago
தகராறை தட்டிக்கேட்டவரிடம் பணம் பறித்த மூவர் கைது
1 hour(s) ago
குரோம்பேட்டை, சுதந்திர போராட்ட தியாகி, கவிஞர், எழுத்தாளர், மகாகவி பாரதியாரின் சீடர் என, பன்முகம் கொண்டவர் பரலி சு.நெல்லையப்பர். குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை ஒட்டி, பரலி சு.நெல்லையப்பரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை வழங்குவர்.இந்தாண்டு, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அனைத்து தலைவர்களின் உருவச்சிலையை, தேர்தல் அதிகாரிகள் மூடினர். அதில், பரலி சு.நெல்லையப்பரின் சிலையும் ஒன்று. இந்நிலையில், பரலி சு.நெல்லையப்பருக்கு, நேற்று, 53வது நினைவு தினம். இதையொட்டி, அதிகாரிகளின் அனுமதியோடு, சமூக ஆர்வலர்கள், அவரது சிலையை திறந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago