மேலும் செய்திகள்
இட்லி தட்டில் சிக்கிய சிறுவனின் விரல்
1 hour(s) ago
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் இந்திய அணியினர் ஆதிக்கம்
1 hour(s) ago
தகராறை தட்டிக்கேட்டவரிடம் பணம் பறித்த மூவர் கைது
1 hour(s) ago
சென்னை, சேப்பாக்கம், மியான் சாகிப் 1வது தெருவில் உள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, இம்ரான், 26, நித்யானந்தன், 40, ஆகியோர், பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago