உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியையிடம் செயின் பறிப்பு

ஆசிரியையிடம் செயின் பறிப்பு

சிதம்பரம் : சிதம்பரம், தேரடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தம்பிபிள்ளை மனைவி ரம்யாதேவி,42; அரசு பள்ளி ஆசிரியர். இவர், நேற்று மாலை சாலியன்தோப்பு பஸ் நிறுத்தம் அருகே நின்றிந்த போது, பைக்கில் வந்த இருவர், ரம்யாதேவி அணிந்திருந்த 9 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். அண்ணாமலை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி