உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  திருப்பாவை உபன்யாசம்

 திருப்பாவை உபன்யாசம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் கோவிலில், மார்கழி திருப்பாவை உபன்யாசம் நடக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ், உபன்யாசம் நடக்க உள்ளது. மார்கழி மாதம் முழுவதும் லட்சுமண ராமானுஜம் நாள்தோறும், மாலை 6:00 மணிக்கு திருப்பாவை உபன்யாசம் செய்கிறார். பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் அருளை பெற, கோதண்டராம பக்த ஜனசபாவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி