மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
15 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
15 hour(s) ago
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
15 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
15 hour(s) ago
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், எர்ரனஹள்ளி பகுதியில் நேற்று முன்தினம் கிராவல் மண் கடத்துவதாக, பாலக்கோடு தாசில்தார் ரஜினிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் அங்கு சென்று பார்த்த போது, கிரவல் மண் ஏற்றி டிப்பர் லாரி வந்துள்ளது. அதை நிறுத்திய போது, அதன் டிரைவர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்தபோது, 2 யூனிட் அளவிற்கு கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்ப-டைத்தார். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago