மேலும் செய்திகள்
தடுப்பணை கட்ட கோரிக்கை
01-Mar-2026
வயல் வரப்பில் வந்தபோது தவறி விழுந்த விவசாயி சாவு
01-Mar-2026
குட்கா கடத்தியவர் சிக்கினார்
01-Mar-2026
காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
01-Mar-2026
கல்லுாரி மாணவி மாயம்
01-Mar-2026
பாலக்கோடு: தேசிய சேவா சமிதி சேவாபாரதி மற்றும் அரிமா சங்கம் இணைந்து, 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரத்த தான முகாம், பாலக்கோடு, வித்யாமந்திர் பள்ளியில் நேற்று நடந்தது. மருத்துவர் மோகனப்பிரியா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் இளைஞர்கள் தன்னார்வலர்கள், உட்பட, 200க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். அதேபோல, பாலக்கோடு அரசு மருத்துவமனை மற்றும் கெயில் நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
01-Mar-2026
01-Mar-2026
01-Mar-2026
01-Mar-2026
01-Mar-2026