உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குண்டேரிபள்ளத்தில் 37.80 மி.மீ., மழை

குண்டேரிபள்ளத்தில் 37.80 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக குண்டேரிபள்ளம் அணையில், 37.80 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் சென்னிமலையில்-17, கொடிவேரி-13.40, நம்பியூர்-16, சத்தி-26, பவானிசாகர் அணை-3.20, தாளவாடியில்-6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை