உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபருக்கு அரிவாள் வெட்டு மொளசி போலீசார் விசாரணை

வாலிபருக்கு அரிவாள் வெட்டு மொளசி போலீசார் விசாரணை

பள்ளிப்பாளையம்: கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சிவா, 20. அதே ஊரை சேர்ந்தவர் சிவக்குமார், 30. இவர்கள் இருவரும், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த இரையமங்கலம் பகு-தியில் கரும்பு வெட்டும் பணிக்காக, கடந்த, 10 நாட்களுக்கு முன் வந்தனர். சிவக்குமாருக்கும் இவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஆறு மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் சிவா தான் என, சிவக்குமார் நினைத்துக்கொண்டு, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று அதிகாலை, மீண்டும் இருவக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவக்-குமார், அருகில் கிடந்த கரும்பு வெட்டும் அரிவாளால், சிவாவை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த சிவா, திருச்செங்-கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மொளசி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை