உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேங்கிய குப்பை மக்களுக்கு சிக்கல்

தேங்கிய குப்பை மக்களுக்கு சிக்கல்

கரூர்: கரூர்-சேலம் பழைய சாலை வெண்ணை மலையில், பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக தேங்கிய குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இதனால், காற்று பலமாக வீசும் போது, குப்பை பறக்கிறது. மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பையை சாலை நடுவே இழுத்து போட்டு விடுகிறது. வெண்ணைமலை சாலை முழுவதும், இரண்டு பக்கமும் குப்பைகளாக காட்சியளிக்கிறது. தேங்கிய குப்பையை அகற்ற, காதப்பாறை பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை