உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்னதாராபுரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

சின்னதாராபுரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

அரவக்குறிச்சி: சின்ன தாராபுரத்தில், லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்-பட்டார்.சின்னதாராபுரம் பகுதியில், சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சின்னதாராபுரம் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில், சோதனை மேற்கொண்ட போது இப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்-பவர், தனது பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரி-யவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை