உள்ளூர் செய்திகள்

 அனுஷ விழா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தின் கிளையில் மஹா பெரியவருக்கு அனுஷ விழா நடந்தது. குருவந்தனம், பூஜைகள், தீபாராதனையுடன் வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகி ஸ்ரீகுமார் நன்றி கூறினார். அர்ச்சகர் வெங்கடராமன், வீரமணிகண்டன் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை