உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ. 1.06 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ. 1.06 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசா-யிகள் ராசிபுரம் வந்து, பட்டு கூடுகளை விற்பனை செய்து வரு-கின்றனர். நேற்று, 298.500 கிலோ விற்பனையானது. இதில் அதி-கபட்சமாக கிலோ, 420 ரூபாய், குறைந்தபட்சமாக, 200 ரூபாய்க்கு விற்பனையானது. 298 கிலோ பட்டுக்கூடு, 1.06 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக கிலோ, 355.22 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை