உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஐப்பசி கடைசி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

ஐப்பசி கடைசி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

சேந்தமங்கலம்: ஐப்பசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, நேற்று சேந்தமங்-கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள நைனா மலை ஆஞ்சநேயர் மற்றும் மரூர்பட்டி பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.முன்னதாக, நைனாமலை ஆஞ்சநேயர் கோவில் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு, நேற்று காலை, பால், தயிர், தேன் உள்-பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபி-ஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.அதேபோல், மலை உச்சியில் உள்ள வரதராஜ பெருமாளுக்கும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சேந்தமங்கலம் சுற்று வட்டா-ரத்தில் உள்ள பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை