உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பேட்டரி திருடிய வாலிபர் சிக்கினார்

பேட்டரி திருடிய வாலிபர் சிக்கினார்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படவீடு கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்; இவருக்கு சொந்த-மான லாரியை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, லாரியில் இருந்து பேட்டரியை திருடிக்கொண்டு, வாலிபர் ஒருவர் டூவீலரில் தப்ப முயன்றார். இதைப்பார்த்த ஜெகதீஷ் மற்றும் சிலர், அந்த வாலிபரை துரத்திப்பிடித்து வெப்-படை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பேரிட்டரி திருடிய வாலிபர் தீபன், 23, ராசிபுரத்தானுார் பகுதியை சேர்ந்தவர் என, தெரியவந்-தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை