உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காரைக்கால்-பெங்களூரு ரயில் இயக்கத்தில் தாமதம்

காரைக்கால்-பெங்களூரு ரயில் இயக்கத்தில் தாமதம்

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் - காருவள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பாதை சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், காரைக்கால்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு (16530) தினசரி ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும், 21 முதல் செப்., 12 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர, 20 நாட்கள், 40 நிமிடங்கள் தாமதமாக ரயில் இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை