உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் செயின் பறிப்பு

திருப்புத்துாரில் செயின் பறிப்பு

திருப்புத்துார் : திருப்புத்துார் அகில்மனைத் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் தனியார் கல்லுாரியில் பணியாற்றுபவர். இவர் நேற்று மாலை அவரது வீடு அருகே செல்லும் போது டூ வீலரில் வந்தவர்கள் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் செயினை பறித்து தப்பினர். டூவீலரில் வந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.திருப்புத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ