மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
14 hour(s) ago
பயிற்சி முகாம்
14 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
14 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
14 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
14 hour(s) ago
சிவகங்கை: திருப்புத்துார் அருகே ஆத்திரம்பட்டியில் நாளை (ஜூலை 10) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: திருப்புத்துார் தாலுகா இளையாத்தங்குடி அருகே ஆத்திரம்பட்டியில் நாளை காலை 10:00 மணிக்கு இம்முகாம் நடைபெறும். இதில், அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இப்பகுதி மக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago