மேலும் செய்திகள்
போக்சோ கைதி சிறையில் தற்கொலை
20-Nov-2025 | 2
ரயில்வே ஸ்டேஷன் ரூ.98 கோடியில் நவீனமயமாக்கல்
17-Nov-2025 | 4
2ம் முறையாக கவிழ்ந்த அரசு பஸ்; 30 பேர் காயம்
16-Nov-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மகளிர் கல்லூரியில் வகுப்பறையிலும் வளாகத்திலும் ரத்தம் சிந்தி கிடந்தது குறித்து விசாரணை நடந்தது.திருநெல்வேலி பழைய பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் சமூகவியல் வகுப்பறை ஒன்றில் அதிக அளவு ரத்தம் சிந்தி கிடந்தது. ஸ்விட்ச் போர்டு, நடைபாதையிலும் ரத்தம் சிதறி கிடந்தது. என்ன காரணம் என பேட்டை போலீசார் விசாரித்தனர்.
20-Nov-2025 | 2
17-Nov-2025 | 4
16-Nov-2025